எமது தொழிற்சங்கம் சார்பாக நலவாரியம் சார்ந்த விண்ணப்பங்களில் கையெழுத்திடும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சில மாவட்டங்களில் நிர்வாக மாற்றம் செய்யப்பட்டு வருகிறோம்
அந்த மாவட்ட பதவிகள் காலியாக உள்ள பட்டியல் கீழே...
மாவட்ட தலைவர் & செயலாளர் தேவையுள்ள மாவட்டங்கள்
- நீலகிரி
- திருப்பூர்
- நாமக்கல்
- பெரம்பலூர்
ஒரு பதவி உள்ள மாவட்டங்கள்
- அரியலூர்
- காஞ்சிபுரம்
- செங்கல்பட்டு
- திருப்பத்தூர்
- கிருஷ்ணகிரி
- திருவள்ளூர்
நலவாரியம் சார்ந்த விண்ணப்பங்களில் கையெழுத்து ஈடும் அதிகாரம் வழங்கபட உள்ளது.
எமது தொழிற்சங்கத்தில் பதவி தேவை உள்ளவர்கள் கேட்கலாம்.
மேலும் மார்ச் மாதம் முடிந்த பிறகு ஏப்ரல் மாதம் இன்னும் சில மாவட்டங்களுக்கான தேர்வு நடைபெறும் என தெரிவித்து கொள்கிறேன்.
Post a Comment